Thursday, July 31, 2003

நித்திரையில் சிறுநீர்கழிக்கும் சிறு பிள்ளைகளைக் கண்டுள்ளீர்கள் தானே...அவர்கள் அப்படிச் செய்யக் காரணம் போதிய சுவாசம் இன்மைதானாம்...இது சுவாசப்பாதை பகுதியாக தடைப்படுவதால் நிகழ்கிறதாம்...( நாக்கு மடிப்படைந்து சுவாசப்பாதையை அடைத்தல் அல்லது கண்டக்கழலை வீக்கங்கள் ) இதை ஆய்வு மூலம் கண்டு இப்போ அதை சீர் செய்யக் கூடிய ஒரு உபகரணத்தையும் அறிமுகம் செய்து பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதாம்...!

பதிந்தது <-குருவிகள்-> at 8:24 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க