Monday, August 04, 2003

செவ்வாய்க் கோளை ஆய்வு செய்வதற்காக எடுக்கப்பட்ட சமீபத்திய படம் ஒன்றில் எரிமலைச் சுற்றத்தில் ஐஸ் சிகரங்கள் தோன்றி இருப்பது போன்ற வடிவமைப்பு..... நீர் ஓடியதற்கு ஒப்ப முன்னர் அவதானிக்கப்பட்ட அவதானிப்பான கால்வாய்களைவிட.... அதிகம் உயிரினங்கள் செவ்வாயில் வாழ்ந்த அல்லது வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேட உதவுமென அவுஸ்திரேலிய மெல்பேன் பல்கலைக்கழக புவியியல் துறை கூறியுள்ளது...!

பதிந்தது <-குருவிகள்-> at 7:13 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க