Saturday, October 25, 2003

மனிதனின் செயற்பாடுகளினால் அதிகம் வெளிவிடப்படும் பச்சை வீட்டு வாயுக்களின் அளவு தொடர்ந்து வளி மண்டலத்தில் அதிகரிப்பதனால் ஆட்டிக் துருவப்பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பு மிக உயரிய அளவில் அவதானிக்கப்பட்டுள்ளது...இதனால் பனிப்படலம் உருகுவதும் கடல் உறிஞ்சும் சூரிய சக்தியின் அளவு அதிகரிப்பும் பூமியின் காலநிலையில் பாரிய மாற்றங்களுக்கு வழிகோலும் என்றும் அறியக்கிடைத்துள்ளது...!

இச்செய்தி தொடர்பான நாசாவின் விடியோ..இங்கு அழுத்திப் பார்வையிடலாம்...குறிப்பிட்ட மென்பொருள் அவசியம்..

பதிந்தது <-குருவிகள்-> at 12:26 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க