Saturday, October 25, 2003

சூரியனிலிருந்து மிதமான அளவில் பூமியை நோக்கிப் பிறந்த மின்காந்தப்புயலினால்(G-3 storm)... உயர்சக்தி காரணமாக... பூமியின் காந்த மண்டலத்தினுள் தள்ளப்பட்ட ஏற்றம் பெற்ற துணிக்கைகளினால் செய்மதி,விமான செய்திப்பரிமாற்றங்கள் மற்றும் தொலைத்தொடர்புகள் போன்றன பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன...இந்தப்புயலின் தாக்கம் உலகெங்கும் உணரப்பட்ட போதும் சூரியன் பிறப்பித்த உயர்சக்தியின் சேமிப்பிடமாக விளங்கிய பூமியின் இருண்டபகுதியே அதிகம் தாக்கத்தை உணர்ந்ததாக அறிவிக்கபப்ட்டுள்ளது...!

பதிந்தது <-குருவிகள்-> at 12:15 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க