ஜப்பானிய உயிரியலாளர்கள் புதிய இனத் திமிங்கிலம் ஒன்றை கண்டுபிடித்து டி.என்.ஏ (DNA) பகுப்பின் மூலம் அடையாளபடுத்தியுள்ளனர்....! பல பிரபலியமான விலங்கு,தாவர இனங்கள் உலகில் அருகி வரும் இச்சமயத்தில் இத்தகவல் கொஞ்சம் மகிழ்ச்சி தருகிறது...பூமியில் மனித சனத்தொகை கட்டுக்கடங்காமல் வளர்ந்து செல்ல பல உயிரினங்களோ வாழிடம் இன்றியும் விரைந்த சூழல் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமலும் அழிந்தே போகின்றன....! மனிதன் தானும் வாழ்ந்து மற்ற உயிரினங்களையும் வாழவிடுவானா....?! அன்றில் மனிதனும் ஒரு நாள் இப்படியே அருகும் நிலைதான் வரும்.....!
மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..
0 மறுமொழிகள்: