Thursday, December 04, 2003

தாய்ப்பால்.............

குழந்தைகளுக்கு புட்டிப் பாலைவிட தாய்ப்பாலைக் கொடுப்பதால் குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் அக புறக் காயங்கள் விரைவில் குணமடையவும் உதவுவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது...அது மட்டுமன்றி நீண்ட காலத்துக்கு தாய்ப்பால் கொடுத்த தாய்மாரில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டு வருவது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது...!

பதிந்தது <-குருவிகள்-> at 5:41 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க