விடுதலைக்காக சண்டையிடும் புலிகள்...!
கிழக்கு ரஷ்சியப் பகுதிகளில் உள்ள பனி நிறைந்த காடுகளில் வாழ்ந்து வரும் சைப்பீரியப் புலிகள் அவற்றின் வாழ்விடத்திற்காகவும் உணவிற்காகவும் மனிதனின் வேட்டையாடலில் இருந்தும் விடுதலை வேண்டியும் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றன...!
இவ்வகைப் புலிகளில் 80% வீதம் மனிதனால் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில் வெறும் 300 புலிகளோ அப்பகுதிக் காடுகளில் மிஞ்சி உள்ளன...அவையும் காடுகள் அழிப்பு... போதிய இரை கிடைக்காமை...மனித வேட்டையாடல்களால் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளன...!
இப்புலிகளுக்கு தகுந்த பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லை என்றால் இவை உலகில் இருந்து அழிக்கப்பட்டுவிடும் என்று அங்கு இப்புலிகள் பற்றி ஆய்வு செய்த அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது...!
மேலதிக தகவல் இங்கே....
0 மறுமொழிகள்: