Monday, March 03, 2008

பெண்கள் மனக்கணிதத்தில் பலவீனமானவர்கள்.



பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து பெண்கள் மனக் கணிதத்தில் ஆண்களை விட பலவீனமானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக வயது வந்தவர்களில் நான்குக்கு ஒருவர் மனக்கணக்கில் பலவீனமாக உள்ளனர்.

அதுமட்டுமன்றி இள வயதினர் (25 - 34)களில் ஐந்துக்கு ஒருவர் மனக் கணிதத்தில் பலவீனமாக உள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மனக் கணக்கில் இள வயதினரை விட திறமைசாலிகளாக உள்ளனர்.

கணணியும் கணிதப்பொறியும் கணித உலகை ஆளும் போது மனக் கணக்கு எப்படி மனிதனை ஆள முடியும்..??!

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:24 am

3 மறுமொழிகள்:

Blogger சுந்தரவடிவேல் விளம்பியவை...

அதான பாத்தேன். நம்ம பொண்ணுங்களாவது பலவீனமாவது:))
"பிரித்தானியப் பெண்கள்" அப்படின்னு சொல்லுங்க.

Mon Mar 03, 11:04:00 am GMT  
Blogger நளாயினி விளம்பியவை...

அதுதானே பாத்தன். ஓ உங்கடை இடத்திலா. அப்ப சரி. இருக்கும் இருக்கும்.

Tue Apr 22, 11:52:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

"அதுதானே பாத்தன். ஓ உங்கடை இடத்திலா. அப்ப சரி. இருக்கும் இருக்கும்."

அக்கா நலமா. என்ன செய்யுறது.. உங்களுக்கு பிடிக்கல்ல என்றதுக்காக அவங்க உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா என்ன..??!

நன்றி உங்கள் வரவுக்கு. சுந்தரவடிவேலுக்கும் நன்றிகள்.

Tue Apr 29, 06:15:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க