பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ஆண்.
அம்மாவான ஆண்.
பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறி தற்போது அம்மாவாகி இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயதுடைய Thomas Beatie ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
பெண்ணாகப் பிறந்த Thomas Beatie செயற்கை முறையில் சத்திரசிகிச்சைகள் மூலமும் இதர சிகிச்சைகள் மூலமும் ஆணாக மாறி வாழ்ந்து கொண்டிருந்தார். இருந்தாலும் இயற்கையாக அவருக்கு இருந்த கருப்பையை அவர் அக்கற்றிக் கொள்ளவில்லை. தற்போது அதனைப் பாவித்து செயற்கைக் கருட்டல் முறை மூலம் உருவாக்கிய கருவைச் சுமந்து பெண் குழந்தையைப் பெற்றுள்ளார்.
இவருக்கு நான்சி என்ற பெண் மனைவியாக இருக்கிறார். இக்குழந்தை IVF முறையில் அனாமதேய ஆணின் விந்தில் உருவானதாகும்.
மேலதிக தகவல் இங்கு.
இது தொடர்பான முன்னைய பதிவு இங்கு.
Labels: ஆண் அம்மாவாகி, மனித வாழ்வியல்
5 மறுமொழிகள்:
பெண்ணாக இருந்து ஆணாக அறுவைசிகிச்சை மூலம் மாறியவர் என்று தகவலில் இருக்கிறது. இவர் பெற்ற குழந்தையை ஒரு ஆண்பெற்றதாக எப்படி கொள்ள முடியும் ?
இயற்கையின் இயல்பின் படி அவர் முழுமையான ஆண் அல்ல. தோற்றம் மற்றும் அமெரிக்க சட்டப்படி அவர் ஆண்.
மற்றும்படி இவரை பூரணமான ஆண் என்று கொள்ள முடியாது. திருநங்கை வகை எனலாம்..!
நன்றி கோவி கண்ணன் தங்கள் கருத்துப் பகிர்வுக்கு.
pen naga irunthavar than kulanthai petrullar.ithu doctor thiramai ena sollalam.acharyamanathu alla.
என்னோட முதல் பின்னூட்டம் தவறாக இருந்தது அழித்துவிட்டேன்.
தொழிநுட்பம் சொல்கிறது. ஆண் ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமென. தகவலுக்கும் சுட்டிக்கும் நன்றி.
மதுவதனன் மௌ.
நன்றிகள் மதுவதனன் மெள, உங்கள் கருத்துப் பகர்வுக்கு.
எங்களால் எழுதப்பட்டு திருத்தப்பட்ட தகவல் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
குருவிகள்.