ரிவிட்டரில் வரும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திச் சுருக்கம்.
வேலைப்பளு காரணமாக கிரமமாக விஞ்ஞானப் பதிவுகளை விரிவாக எழுதுவது என்பது முயற்கொம்பாகி உள்ள இன்றைய சூழலில்.. எமது இதே வலைப் பக்கத்தில் ரிவிட்டர் (Twitter) யன்னலில் குறுஞ்செய்திகளாக.. குறிப்பிட்ட இணைப்புக்களுடன் விஞ்ஞானச் செய்திகளை இணைத்து வருகின்றோம். வாசகர்களே இந்தச் சிரமத்திற்காக மன்னித்து.. எமது புதிய வழிமுறையில் உங்களை இணைத்துக் கொண்டு எம்மோடு தொடர்ந்து இணைந்திருந்து பயன் பெறுவீர்கள் என்று நம்புகின்றோம்.
தற்போது குருவிகளின் அனைத்து வலைத்தளங்களிலும் ரிவிட்டர் யன்னல்கள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே நீங்கள் எமது விஞ்ஞானச் செய்திகளை தற்போது மிக இலகுவாக சென்று படிக்க முடியும் என்று நம்புகின்றோம்.
எமக்கு போதிய நேரம் கிடைக்கும் போது மீண்டும் விரிவான விஞ்ஞானப் பதிவுகளையும் இங்கு தருவோம் என்பதில் நாம் உங்களுக்கு உறுதியளிக்கின்றோம்.
நன்றி.
நட்புடன் குருவிகள்.
Labels: அறிவிப்பு, சமூகம், வலைச்சமூகம்
1 மறுமொழிகள்:
வலைச்சரத்தில் உங்கள் தளத்தினை பகிர்ந்துள்ளேன்.
நேரமிருப்பின் வருகை தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/08/7.html