மனிதன் உருவாக்கும் செயற்கை மதிநுட்பம் (AI) மனித இனத்தை அழிக்கலாம்.
மனிதன் உருவாக்கும் தொழில்நுட்பங்களே அவனை அழிவுக்கு இட்டுச் செல்லும் முதன்மைக் காரணிகளாக அமைகின்றன என்ற வாதப் பிரதிவாதங்கள் உலகில் எப்போதும்.. இருந்து வரும் நிலையில்... தற்போது மனிதர்கள் உருவாக்கி வரும்.. செயற்கை மதிநுட்பம்.. artificial intelligence.. ஒரு காலத்தில்... மனித இனத்தை வெற்றி கொண்டு அவனை அழித்துவிடும் என்று எதிர்வு கூறியுள்ளார் பிரித்தானியாவின் பிரபல பெளதிகவியல் அறிவியலாளர்.. Prof Stephen Hawking.
மனிதர்களைப் போலவே தானியங்கியாக சாட் பண்ணும் மொபைல் போன்கள்.
ஏலவே சிமாட் போன்களின் கீபோட்டில்.. இந்த செயற்கை மதிநுட்பம் புகுத்தப்பட்டு.. விரைவு சாட் பண்ணும் நேரங்களில்.. சொற் தெரிவுகளை நீங்கள் விரைந்து சாட்டில் புகுத்த வகை செய்யப்பட்டுள்ளமை இங்கு உதாரணமாக குறிப்பிடப்பட முடியும்.
மேலதிக இணைப்பு:
Labels: AI, Stephen Hawking, அறிவியல், கணணி, சமூகம், மனிதன், விஞ்ஞானம்
2 மறுமொழிகள்:
Wonderful article....You can also Tamil News to get latest news!!!
Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.News in tamil