Wednesday, August 27, 2003

கொலம்பிய விண் ஓட விபத்தை விசாரித்து வந்த சுதந்திர விசாரனை ஆணைக்குழு தனது அறிக்கையை நேற்றைய தினம் வெளியிட்ட போது..... நாசா நிறுவனத்தின் ஏக போக பாதுகாப்பு செயற்திட்டச் செயன்முறைகளில் காணப்பட்ட குறைபாடுகளே விபத்துக்கு முக்கிய காரணம் எனக் கூறியுள்ளதுடன் எதிர்காலத்தில் நாசாவுக்கு வெளியிலிருந்தான பாதுகாப்பு உத்தரவாத நிபுணர் குழுவின் விதப்புரைகளுக்கு இடமளித்து நாசா தனது செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது...!

பதிந்தது <-குருவிகள்-> at 9:37 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க