Thursday, February 02, 2012

நீ எனக்கு மட்டும் தாண்டி.. சிலந்திகளிலும் இந்த நிலை..!


Nephilengys malabarensis

The red box shows a broken male organ lodged in the female spider

நீ எனக்கு மட்டும் தான் என்ற வார்த்தைகளை நிஜ வாழ்வில் இல்லை என்றாலும் சினிமாவில் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இங்கே சிலந்திகளில் ஆண் சிலந்தியின் விசித்திரமான நடவடிக்கை ஒன்றை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெண் சிலந்தியுடனான உறவின் பின் ஆண் சிலந்தி தன் இனப்பெருக்க உறுப்பை பெண் சிலந்தியிடத்தே தங்கி விடும்படி முறித்து விடுகிறதாம். இதன் மூலம் பிற ஆண் சிலந்திகளோடு அந்தப் பெண் சிலந்தி உறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டு குறித்த ஆண் சிலந்திக்கே வாரிசுகளை உருவாக்க முடிவு செய்யப்படுகிறதாம்..!

கற்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்கிற நம்ம மனிசப் பயல்களிடம்.. இதற்கு விளக்கம் சொல்லச் சொன்னா ஆயிரம் சொல்லுவாங்க...???! அவங்கள விடுங்க.. இப்ப இந்த  இயற்கையின் உயிரியல் ரகசியத்தை ரசியுங்க..!

மேலதிக செய்தி இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:08 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க