நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ராங் மரணம்.
அண்மைக் காலமாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த நீல் ஆம்ஸ்ராங் 25-08-2012 அன்று தனது 82 வது வயதில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்தோடு அறியத்தந்துள்ளது அமெரிக்காவும் அதன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும்.
மேலதிக செய்தி இங்கு.
Labels: அப்பலோ 11, அமெரிக்கா, சமூகம், நாசா, நிலவு, நீல் ஆம்ஸ்ராங்
0 மறுமொழிகள்: